15 மார்ச், 2011

ஜப்பானின் பூகம்பம் - தப்பித்த பிஞ்சு குழந்தைகள்


 நம் கண்களில் நீரையும், இதயத்தில் வலியையும் உண்டு செய்த ஜப்பானின் பூகம்பம் மற்றும் அணு உலை வெடிப்பு, அந்த செய்திகளில் ஒரு அதிசயம்.  பிறந்து பத்து  நாட்களே ஆன குழந்தையும், ஒரு மூன்று மாதக் குழந்தையும் அந்த இடிபாடுகளில் உயிருடன் தப்பியது தான். பிறந்து 10 நாட்களில் பேரிடரில் காணாமல் போய் பின் கிடைத்த குழந்தையை பார்த்த தாயின் முகத்தில் தான் எத்தனை அமைதி. தப்பித்த இன்னொரு குழந்தைக்கு அதன் தந்தை வேறு பொருத்தமான பெயர் இவனுக்கு இல்லை என்று சொல்லி 'லக்கி' என பெயரிட்டிருக்கிறார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக