17 மார்ச், 2010

சின்னக் கண்ணன்

காலையிலேயே
உன் கைகளில்
நீலத் தூரிகை....

முன் பகலுக்கு முன்
தாள்களும் உன்
கால்களும்

நீல மேக ஷ்யாமள வண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக