16 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன்...(உண்மைச்சம்பவம்) (பகுதி-1)

இடம்      : தென்னக ரயில் நிலையம். எழும்பூர், சென்னை.
நேரம்     : காலை மணி 9. 30
வருடம்: 1988 -  1992  குள் என்றோ ஒரு மே மாத நாள். வருடமொரு முறை மயிலாப்பூரில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்றதால் சரியாக நினைவில்லை.

"சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்." ஒலிப்பெருக்கி அறிவிப்பைத் தொடர்ந்து எங்களுக்குள் பதற்றம்.
தண்ணீர் எடுக்க சென்ற அப்பா இன்னும் வரவில்லையே!  ட்ரெய்ன் கிளம்பிட்டா?

தொடரும்.....








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக