12 பிப்ரவரி, 2010

எரிமலை

தினம் குழம்புகிறாய்
குமுறுகிறாய்
கொதிக்கிறாய்
கனலை கக்குகிறாய்
தீயில் எரிக்கிறாய்
நீ பலசாலி ????

எத்தனை முறை
நெருப்பு ஊற்றி
கருக வைத்தாலும்
மீண்டும் துளிர்க்கும்
உன் மேல்
சிறு செடி....
அது ???!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக