8 ஜனவரி, 2010

மழலை


உன் அழகு முகம்

உன் சிரிப்பின் வசீகரம்
உன் குழிவிழும் கன்னம்

மட்டும் எப்போதும் நினைவில்.....

இது தவிர

உன் குறும்புகள்

உன் அழுகை

உன் வம்புகள்

உன் பிடிவாதம்

இவை அணைத்தும்

மறந்தே போய் விடுகின்றன

கண்ணா நீ உறங்கும் போது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக