3 மே, 2010

குழல்

காற்று புகுந்து உனை
மீட்டிச் சென்றால் இன்பம்...

அலைகடலென பொங்கும்
என் நினைவலைகள்...

என்னவளே காற்றோடு
விளையாடும் உன் குழல்...

அதனை ஒதுக்கும் போதெல்லாம்
மீட்டும் உன் விரல்கள்...

அமுத கானமோ என்
மனதிற்குள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக